எரிவாயு குழாய் உடைப்பு…. பயங்கர சத்தத்துடன் வெளியேறிய வாயு…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது எரிவாயு செல்லும் குழாய் சேதமடைந்து அதிக சத்தத்துடன் எரிவாயு வெளியேறியது. இதனை பார்த்ததும் பொதுமக்களும் சாலை பணியாளர்களும்…

Read more

Other Story