கலெக்டர் அலுவலகத்தில் குடியேற பெட்டி, படுக்கைகளுடன் தயாரான பொதுமக்கள்….. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் ஆல்பேட்டையில் குடியிருந்த 43…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. 2 வாலிபர்கள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்னால்டு(18) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அர்னால்டு தனது நண்பரான சேக்குவாரன்(18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திட்டக்குடிக்கு வந்துள்ளார். அங்கு சொந்த வேலையை முடித்துவிட்டு இருவரும் மீண்டும்…

Read more

சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி…. காயமடைந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பங்குப்பத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முருகன் டிப்பர் லாரியில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டிகேட் சந்திப்பில் உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர்…

Read more

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்…. கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் பத்மாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

பேருந்து மோதி இழுத்து செல்லப்பட்ட கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் மதிவாணன்(35)-கௌசல்யா(29) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 1/2 வயதுடைய சாரா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மதிவாணன் தனது மனைவி, குழந்தை மாமனார் துரைராஜ்(52), மாமியார் தவமணி(46) ஆகியோருடன் சென்னையில் நடைபெற்ற திருமண…

Read more

பிளஸ்-2 மாணவர்கள் மோதல்…. வைரலாகும் வீடியோ…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜாதி ரீதியாக இரு பிரிவினராக பிரிந்து அடிக்கடி சண்டை போடுகின்றனர். நேற்று முன்தினம்…

Read more

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி ரூ.3 3/4 லட்சம் மோசடி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செல்போன் செயலின் மூலம் சுதாவுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தபால் மூலம்…

Read more

Other Story