சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு…
Read more