CPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறு…. மீனவப் பெருங்குடி மக்களைப் பலியாக்க திமுகவின் திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா?…. கேள்வியெழுப்பிய சீமான்.!!

CPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்கள் அள்ளுவதா? என திமுக அரசை சாடியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், CPCL எண்ணெய்…

Read more

வெள்ள நீருடன் எண்ணெய் மிதந்ததற்கு CPCL நிறுவனமே காரணம்…. ஆய்வில் வெளியான தகவல்…!!

எண்ணூர் பகுதியில் எண்ணெய் மிதந்ததற்கு CPCL நிறுவனம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னையே தண்ணீரில் மிதந்த நிலையில், எண்ணூர் பகுதியில் வெள்ள நீருடன் எண்ணெய் கழிவு கலந்தது. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில்,…

Read more

Other Story