மின்சார ரயிலுக்கு அடியில் சிக்கிய மாடு… 1 மணி நேர போராட்டம்…. சிரமப்பட்ட பயணிகள்…!!
சென்னை கடற்கரையிலிருந்து மின்சார ரயில் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கரும்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் நின்ற மாடு மீது ரயில் மோதியது. மேலும் மின்சார ரயில் பெட்டிக்கு…
Read more