மனைவி இறந்த துக்கம்…. கூரியர் நிறுவன ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவகுளம் பகுதியில் தம்பி கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜூலியட் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு…
Read more