தந்தை இறந்த துக்கம்…. தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையத்தில் கிருஷ்ணராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணராஜ் உயிரிழந்தார். தனது தந்தை இறந்த வேதனையில் முருகேசன் யாரிடமும் சகஜமாக பேசாமல் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

மோர் மிளகாய் வாங்க சென்ற சிறுமி பலாத்காரம்…. கடைக்காரருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் கனகராஜ் என்பவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயது சிறுமி மோர் மிளகாய் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜ் சிறுமியை நைசாக கடைக்குள் அழைத்து சென்று பாலியல்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் திருமலைச்சாமி என்பது தெரியவந்தது. மேலும் திருமலைசாமி தடை…

Read more

தலைக்கேறிய போதை…. நடுரோட்டில் படுத்து உருண்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பேருந்து நிலையம் அருகே ஒதிமலை சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. இங்கு வரும் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதால் அருகில் இருக்கும் மன்னீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும்…

Read more

விபத்தில் சிக்கிய லாரிகள்…. டேங்க் உடைந்து சாலையில் ஓடிய டீசல்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூரில் இருந்து டேங்கர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கோகுல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது நாமக்கல்லில் இருந்து சூலூர் நோக்கி சென்ற…

Read more

மாடியில் நின்று கொண்டிருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டபாளையம் ரோடு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட ரேணுகா பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் இரண்டாவது…

Read more

கடன் தொகை குறித்து கேட்ட பெண் ஊழியர்…. தவறாக பேசிய வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் வினிதா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினிதா வங்கியில் கடன் வாங்கிவிட்டு மாத தவணை கட்டாமல் இருந்த கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த வினோத்(27) என்பவரை செல்போன்…

Read more

நம்பி பணம் கொடுத்த தோழி…. ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் காங்கேயம் பாளையத்தில் தாமரைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறுமுகை பகுதியில் வசிக்கும் செல்வராணி என்ற தோழி உள்ளார். இந்நிலையில் செல்வராணி தனக்கு அவசரமாக ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என தாமரைச்செல்வியிடம் கூறினார். இதனையடுத்து…

Read more

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்…. வாலிபர் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு வி.கே ரோட்டில் சதீஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை பார்க்கும் சதீஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சமூக நல அதிகாரி திலகவதி…

Read more

கடைக்கு தீ வைத்த வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டியில் சிவகுமார்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையை தேவராயபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் கவனித்து வந்துள்ளார். சம்பவம்…

Read more

கர்ப்பமான இளம்பெண்….. திருமணமான அரசு ஊழியர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் அன்னூரில் இருக்கும் தனியார் பத்திர எழுத்தரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன். நான் பத்திரபதிவு…

Read more

மாத்திரைகளுடன் நின்ற வாலிபர்கள்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதி போலீசார் உக்கடம்- பேரூர் பைபாஸ் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கரும்பு கடை சேரன் நகரை…

Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. சிறுவன் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து…

Read more

காதலன் கொடூர கொலை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் காந்தி நகரில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசாந்த் மயிலாடும்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிகண்டன் கேரளாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவிந்தாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சையது அபுதாகிர் என்பவர் ஒட்டி…

Read more

குடிபோதையில் வந்த தந்தை…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை லேட் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது குடித்துவிட்டு…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சுவாடி கிராமத்தில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவில் முன்பு அஜித்…

Read more

கத்தியால் குத்திய மர்ம நபர்கள்…. சிறுவனிடம் செல்போன் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமணராவ் என்பவர் சரவணம்பட்டி ஸ்ரீநகரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை காரணமாக லட்சுமணராவின் மனைவி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் ஆகியோர் கோவைக்கு வந்திருந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று லட்சுமணராவின் மகன்…

Read more

போதையில் மனைவியுடன் தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை வடக்கு கம்பம் வீதியில் புவனேஸ்வரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபஸ்ரீ, சஞ்சய் கௌதம் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக…

Read more

2 கன்று குட்டிகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆச்சிபட்டியல் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி வளர்த்த மாடு சினையாக இருந்தது. நேற்று அந்த பசு மாடு அடுத்தடுத்து இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த பொதுமக்கள்…

Read more

நிதி நிறுவனம் நடத்திய நபர்கள்…. ரூ.20 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூ சித்தாபுதூர் பாரதியார் ரோட்டில் டெய்லி மேக்ஸ் கேப்பிட்டல் என்ற நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இதன் இயக்குனராக செந்தில்குமார், அவரது மனைவி லலிதா, பங்குதாரர்களாக கோகுல், பாலு, நாகராஜ், ஆனந்தராஜன் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பொதுமக்களிடம் அதிக…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. பரிதாபமாக இறந்த 10 ஆடுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் வெங்கடாபுரம் பகுதியில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியது. அந்த சத்தம் கேட்டு வெளியே…

Read more

காதலியுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. 4 நாட்களுக்கு பிறகு சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி கடந்த 29-ஆம் தேதி மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த…

Read more

பள்ளி ஆசிரியை பலாத்காரம்…. தொழிலதிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூரில் வசிக்கும் 37 வயதுடைய பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது நான் கோவையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியர் மூலம்…

Read more

குடிப்பதற்கு பணம் கிடைக்காததால்…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி முனியப்பன் கோவில் வீதியில் நாகசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக இருக்கிறார். இவருக்கு மூகாம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகசுப்பிரமணியம் வேலைக்கு…

Read more

தோட்டத்திற்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியாபுரம் செல்லபுள்ளகரடு பகுதியில் முருகேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி…

Read more

2-வது முறையாக மாயமான சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார்.இந்த சிறுமி ஆறாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்புதூர் பகுதியில் சுகவர்ஷா(25) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுபவர்ஷா வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சொக்கம்புதூர்…

Read more

திருமணமான 21 நாளில் புதுப்பெண் இறப்பு…. காதல் கணவரிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் குறிஞ்சி நகரில் சஞ்சய்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சய்க்கும் அதே கல்லூரியில் படிக்கும் செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி(20) என்ற பெண்ணுக்கும்…

Read more

காதல் திருமணம் செய்த 21 நாளில்…. புதுப்பெண் மர்மமாக இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் குறிஞ்சி நகரில் சஞ்சய்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சய்க்கும் அதே கல்லூரியில் படிக்கும் செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி(20) என்ற பெண்ணுக்கும்…

Read more

சரக்கு ஆட்டோ மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வியாபாரி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடுகபாளையம் ரெயின்போ காலனியில் வியாபாரியான சரவணகுமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோவில் கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் சென்றான்பாளையம் பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஷ்வரன்பட்டியில் நூல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் டீ குடிப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது தொழிற்சாலையில் இருந்த காட்டன்கள், நூல்கள் போன்றவற்றில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

காதலியுடன் வந்த போது…. நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்….. 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி நேற்று முன்தினம் மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த கல்லூரி…

Read more

கோபித்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்கடவு பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகவேல்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகவேலை பவித்ரா கண்டித்தார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தொழிலாளியை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேத்துமடை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சேத்துமடை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த காதல் ஜோடி…. வாலிபரின் கதி என்ன…? தேடுதல் பணி தீவிரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி நேற்று மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்…

Read more

பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 26-ஆம் தேதி சிவசங்கரி வரதராஜபுரம் மேட்டு விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார்.…

Read more

குளிக்க சென்ற அண்ணன்-தம்பி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காக்கபாளையத்தில் கட்டிட வேலை பார்க்கும் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபக் குமார்(10), வெற்றிவேல்(8) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தீபக்குமாரும், வெற்றிவேலும் அப்பகுதியில்…

Read more

காகிதத்தில் அலங்கார பொருட்கள் தயாரிப்பு…. அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் பொருட்டு காகிதத்தில் அலங்காரப் பொருட்கள் தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், தமிழாசிரியர்…

Read more

இருசக்கர வாகனத்தை அடகு வைத்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரமணமுதலில்புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஹக்கீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அழகப்பா லே அவுட் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி நடராஜன் வீட்டை போட்டுவிட்டு சொந்த வேலை காரணமாக குடும்பத்தினருடன் அரவக்குறிச்சிக்கு சென்று விட்டார். நேற்று மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சதாசிவம்- புவனேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் புவனேஸ்வரி சரவணம்பட்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கே.எம் பட்டினம் பகுதியில் காளியம்மாள்(79) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக காளியம்மாளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளியம்மாள்  நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

Read more

கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர் நகரில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயகௌரி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். என்பதில் வேலைக்கு சென்று விட்டு ஜெயகௌரி வீட்டிற்கு நடந்து…

Read more

போலீஸ் உதவி கமிஷனர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

கோயம்புத்தூர் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பொறுப்பை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள…

Read more

குடிபோதையில் வந்த தொழிலாளி…. திருவிழாவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி கண்ணப்பன் நகர் தயிர் இட்டேரி ரோட்டில் அம்புரோஸ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி அம்புரோஸ் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அவர்…

Read more

உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லாலிரோட்டில் இருக்கும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் வெங்கடேஷ் என்பவர்…

Read more

சிபில் ஸ்கோர் மதிப்பு எதிர்மறையாக பதிவு…. தனியார் வங்கிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பணக்கார வீதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவிநாசி ரோட்டில் இருக்கும் ஆர்.பி.எல் வங்கியின் மூலம் கிரெடிட் கார்டு வாங்கினேன். இதனையடுத்து சர்வீஸ் சார்ஜ்…

Read more

மாணவியின் கன்னத்தில் “கேக்” தடவிய விவகாரம்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி ஆறுமுக கவுண்டர் வீதியில் இருக்கும் பழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்ற போது நடுரோட்டில் வைத்து கேக்…

Read more

10 லட்ச ரூபாய் கேட்ட மகள்…. மூதாட்டிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னையராஜபுரத்தில் நஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமாத்தாள்(72) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகிலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கோகிலா தனது கணவர் கண்ணன், மகன் மோனிஷ் ஆகியோருடன் இணைந்து தனது தாயிடம்…

Read more

Other Story