நகைக் கடனுக்கு கட்டுப்பாடு..? “விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்”! ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்..!!
நகைக் கடன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பு காரணமாக…
Read more