பணியின் போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர், நடத்துனர்… குடும்பத்தினருக்கு நிதி உதவி… அறிக்கை வெளியிட்ட முதல்வர்…!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் காவல் நிலையத்தில் சுப்பையா என்பவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 21. 10. 24 அன்று பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து…

Read more

Other Story