கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் மத போதகர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரும் பத்தை பகுதியில் மத போதகரமான பால் இளங்கோ(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதூரில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் ஆராதனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பால் இளங்கோ மோட்டார் சைக்கிளில் அதிகாலை நேரத்தில் களக்காடு ரோடு…
Read more