திருமணமான 6 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்கு தெருவில் அபிபா பர்கின் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விக்ரம் என்பவருடன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக…
Read more