இளம்பெண் அருகே நிர்வாணமாக தூங்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு இனம் பெண் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்காக படித்து வருகிறார். நேற்று இரவு இளம்பெண் அசதியில் தனது அறையின் கதவை…

Read more

வாகனங்களின் முகப்பு விளக்கில் “கருப்பு ஸ்டிக்கர்”…. விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்….!!

மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களில் முகப்பு விளக்குகள் கண்கள் கூசும் அளவிற்கு பிரகாசிப்பதால் சில நேரம் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே முகப்பு விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்தும் விதமாக அதன் மீது போக்குவரத்து போலீசார் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்…. திடீரென மாயமான சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய…

Read more

பேருந்தின் மேற்கூரையில் ஏறி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அந்த பேருந்தில் தியாகராய கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் மேற்கூரையில் ஏறி உள்ளனர். இதனையடுத்து “தியாகராஜா கல்லூரி…

Read more

ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை…. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கார் வெங்கடேஸ்வரா நகரில் காமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான காமேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சவாரி முடித்துவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அம்பத்தூர் ஒரகடம் ஐயப்பன் தெரு சந்திப்பு…

Read more

குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்…. கண்டித்த போலீசாரை தாக்கியதால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 24-வது தெருவில் ஜம்புலிங்கம் மெயின் ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரோந்து போலீசார் ரகளையில் ஈடுபட்ட…

Read more

விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்…. வேலை போய்விடும் என கூறி கதறி அழுததால் பரபரப்பு…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து 156 பயணிகளுடன் விமானம் வந்தது. இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 30 வயது மதிக்கத்தக்க பெண் கூச்சலிட்டார். உடனே சக பயணிகளும் விமான பணிப்பெண்களும் என்ன நடந்தது என…

Read more

“இன்ஸ்டாகிராம்” மூலம் பழகி அக்காள்- தங்கையை கடத்த முயற்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரை சேர்ந்த 8 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் அக்காள், தங்கையான 2 மாணவிகள் நேற்று பள்ளிக்கு சென்றனர். அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் திடீரென காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து சிறுமிகளின் தந்தை ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில்…

Read more

விபத்தில் இறந்த மூதாட்டி…. உடல் உறுப்புகள் தானம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை மனோகர் நகர் 2-வது தெருவில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி சாந்தா கோவிலுக்கு சென்று விட்டு பள்ளிக்கரணை குளம் எதிரி வேளச்சேரி பிரதான சாலையை…

Read more

“3 மணி வரை தான்” 300 நிறுவனம்… “30,000 காலி பணியிடங்கள்” மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 100 இடங்களில் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர…

Read more

நொடியில் சுதாரித்து கொண்ட நபர்…. ரயில் இன்ஜினில் சிக்கிய சைக்கிள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2:15 மணிக்கு கீரனூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த மர்ம நபர் தண்டவாளத்தை கடக்க…

Read more

பண உதவி செய்ததை பயன்படுத்தி…. இளம்பெண்ணுக்கு தொந்தரவு அளித்த அ.தி.மு.க பிரமுகர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள இரும்புலியூர் சர்ச் ரோடு ஜெருசலம் நகரில் குமணன்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் மாநகராட்சி 53-ஆவது வார்டு அ.தி.மு.க வட்டச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் குமணன் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும்…

Read more

ஆபாசமாக பேசி அத்துமீறிய வாலிபர்…. ஓட ஓட விரட்டி தாக்கிய பெண்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு பகுதியில் பழைய கடலோரம் மீன் சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் சிறிய வகையில் கடைகள் அமைத்து மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த பகுதியில் கருவாடு காய வைக்கும் இடத்தில் வேலை பார்த்த வட…

Read more

“வீட்டிற்கு போக மாட்டேன்”…. மின் கம்பியில் தொங்கிய நிலையில் வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் காந்தி ரோடு பகுதியில் டேனியல் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி டேனியல் குடும்ப பிரச்சினை காரணமாக கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் இருக்கும்…

Read more

போலியான நில ஆவணங்களை பயன்படுத்தி…. ரூ.71 லட்சம் மோசடி…. தம்பதி அதிரடி கைது…!!

சென்னை சேர்ந்த லட்சுமணன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் வேளச்சேரி ராமகிரி நகர் பகுதியில் இருக்கும் ஐந்து வீடுகளை நேரில் பார்வையிட்டு அதனை வாங்க முடிவு செய்தேன். அந்த ஐந்து வீடுகளுக்கும் 2.10…

Read more

ரூ.2 1/2 கோடி கையாடல்…. 2 பெண் ஊழியர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் ராஜேஷ் பிரதர்ஸ் என்ற பெயரில் பருப்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களாக கம்பெனியில் கணக்கு பார்த்து வந்த சரண்யா(32), பிரதீபா(36), திவ்யா ஆகிய பெண் ஊழியர்கள் சுமார் 2 1/2…

Read more

எரிந்த நிலையில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் தெருவில் ஆட்டோ டிரைவரான சம்சுஷேக்(36) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சம்சுஷேக் முகப்பேரைச் சேர்ந்த ஜிலானி(35) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்சுஷேக்கின்…

Read more

தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. ஆசிரியை பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் பகுதியில் ரேவதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பள்ளிக்கு செல்வதற்காக ரேவதி தனது மகள் தீபிகாவுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து…

Read more

இடிந்து விழுந்த பால்கனி சுவர்…. காயமடைந்த 3 வயது சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வடக்கு மாவட்ட வீதி செட்டி தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகைக்கு குடியிருக்கும் பழமையான வீட்டில் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திடீரென நிர்மலா தங்கி இருந்த வீட்டு மாடியில் உள்ள…

Read more

கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை…

Read more

அழகு கலை பெண் நிபுணர் தற்கொலை…. ஆப்பிரிக்க வாலிபர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா சாலை முதல் தெருவில் அஸ்வினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு கலை நிபுணராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி அஸ்வினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.…

Read more

எல்.ஐ.சி வாடிக்கையாளரிடம் ரூ.2 1/2 கோடி மோசடி செய்த ஏஜெண்டு…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் சாம்பசிவம் தெருவில் தொழிலதிபரான மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் எல்.ஐ.சி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருக்கிறேன். கடந்த 2013-ஆம்…

Read more

பள்ளி ஆசிரியை கணவருடன் தற்கொலை…. பரிதவிக்கும் பிள்ளைகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் கல்யாணசுந்தரம் தெருவில் பொன்னுதாஸ் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஜான்சி ராணி(45) தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அபினேஷ்(18)…

Read more

ஓடும் பேருந்தில் ஏற முயன்ற போது…. சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து சூர்யா வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு 100 சாலையில் வந்த…

Read more

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மர்ம நபர்கள்…. சிதறிய கண்ணாடிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் இருந்து கோவைக்கும், மைசூருக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் அதிகமாக பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை, மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் காலை 5.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வந்தே…

Read more

மற்றவர்களின் பெயரில் வங்கி கடன்…. ரூ.1.8 கோடி மோசடி செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் லட்சுமி நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். பி.எஸ்.சி பட்டதாரியான லட்சுமி நாராயணனுக்கு வேலை கிடைக்கவில்லை. இவர் பாலாஜி என்டர் பிரைசஸ், எஸ்.எல்.என் என்டர்பிரைசஸ் என்ற பெயர்களில் இரண்டு நிறுவனங்களை தொடங்கி பிரபல வணிக கம்பெனிகள் என்று…

Read more

தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி…. நண்பர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணியில் பிலிப்ஸ் ஜி.பி.எஸ்.எல்.எல்.பி என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் நிறுவனத்தில்…

Read more

வெடித்து சிதறிய டேங்கர்…. 20 அடி தூரத்திற்கு வீசப்பட்ட தொழிலாளி உடல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் புத்தகரம் இந்திரா நகர் முதல் தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மஞ்சம்பாக்கம் பகுதியில் டேங்கர் லாரிகளுக்கு வெல்டிங் செய்யும் பட்டறை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை டேங்கரில் ஓட்டை இருந்ததை சரி செய்வதற்காக…

Read more

பெண் கூலி தொழிலாளியிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய அலுவலக உதவியாளர்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியில் ஞானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஞானத்தின் தந்தை செல்வராஜ் இறந்துவிட்டார். இதனால் தனது கணவர் ஞானத்திற்கு…

Read more

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில்…. குதிரைப்படை போலீஸ்காரர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை பெருநகர ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் விருதுநகரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு அருண்குமார் தமிழ்நாடு காவல்துறையில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 7 மாதங்களாக அருண்குமார் தன்னுடன் வேலை பார்க்கும் புஷ்பராஜ்…

Read more

வேலைக்கு சென்று வந்த பிளஸ்-2 மாணவர்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மேல்பாடி பொன்னப்பர் தெருவில் ராஜேஷ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாட்களில் ராஜேஷ் திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும்…

Read more

பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறிய பெண்…. ஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவரது செல்போன் எண்ணுக்கு தகவல் வந்தது. அதில் நான் லண்டனில் வசிக்கிறேன் சென்னைக்கு வர உங்கள் உதவி தேவைப்படுகிறது. மேலும் சென்னைக்கு வரும் முன்பு உங்களுக்கு பரிசு பொருட்கள் அனுப்ப விரும்புகிறேன். அதற்கான சுங்க…

Read more

வங்கி அதிகாரி போல பேசிய நபர்…. சிறை காவலரிடம் பணம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் விசாரணை ஜெயிலில் ஜெயசீலன் என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயசீலனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.…

Read more

மாடல் அழகியின் புகைப்படத்தை அனுப்பி…. வாலிபரை ஏமாற்றி ரூ.9 லட்சம் மோசடி…. ஆந்திர பெண் அதிரடி கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கம் பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அசோக் சைதன்யா(33) என்பவர் அறை எடுத்து தங்கி தனியார் கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவர் தெலுங்கு திருமண தகவல் மையத்தில் மணமகள் தேவை என தனது விவரங்களை…

Read more

காதலிக்க மறுத்த இளம்பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. சென்னையில் பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2-வது தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஷ்மிதா(18) என்ற மகள் உள்ளார். இவர் அடையாறு பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி பரங்கிமலையைச் சேர்ந்த…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு “லிப்ட் ஆப்பரேட்டர்” மர்மமாக இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் ரமணா நகர் கௌதபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 14 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு லிப்ட் ஆப்பரேட்டராக கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா காந்தி நகரை சேர்ந்த ஜோசப் என்பவர்…

Read more

தாய் கண்முன்னே…. உடல் சிதறி உயிரிழந்த 2 வயது குழந்தை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் நேரு தெருவில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடோனில் மூட்டைத் துக்கம் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பரூன், 2 வயதுடைய…

Read more

தலைமை செயலகத்தில் வேலையா…? ஏமாற்றப்பட்ட பெண்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டையில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இவர் ராயபுரத்தில் இருக்கும் தனியார் அச்சகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் மூலமாக வழக்கறிஞரான தட்சிணாமூர்த்தி என்பவர் அறிமுகம்…

Read more

110 நாள்…. வடசென்னை பாணியில் D-50….? ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் தனுஷ்-ன் 50வது படத்திற்கான படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான டீசர் அவரது பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து…

Read more

நாட்டிலேயே 3-வது இடம்…. கோவை- சென்னை வந்தே பாரத் ரயிலின் சாதனை…!!

பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி சென்னையில் வைத்து கோவை-சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்துள்ளார். புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவையிலிருந்து காலை 6 மணிக்கு…

Read more

“போலீசார் செல்போன் பயன்படுத்த கூடாது”…. புதிய போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, முக்கியமான வி.ஐ.பி பாதுகாப்பு பணியில் இருக்கும் போது காவலர்கள் செல்போன் உபயோகிக்க கூடாது. சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போதும் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும் போதும் செல்போன் உபயோகப்படுத்த…

Read more

நண்பரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கான்கிரீட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இளவரசி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். நேற்று காலை சக்திவேல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிரிழந்த…

Read more

மது குடிக்க 10 ரூபாய் கேட்ட நண்பர்…. மீனவர் கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் நெட்டுக்குப்பத்தில் மீனவரான ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவி மற்றும் மகன்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று நெட்டுக்குப்பம் கடற்கரையில் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரஞ்சித் சடலமாக கிடந்தார்.…

Read more

திருமணமானதை மறைத்த போலீஸ்காரர்…. கர்ப்பமான பெண் போலீஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி காவல் நிலையத்தில் பவித்ரன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அதே காவல் நிலையத்தில் வேலூரை சேர்ந்த 26 வயதான பெண் போலீஸ் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டி…. பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்…!!

சென்னையில் நடைபெற்ற தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 2500-க்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் கடையநல்லூர் இடைகால் குளோபல் சி.பி.எஸ்.இ பள்ளியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான…

Read more

நடைபாதையில் தூங்கிய மூதாட்டி…. கார் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் செட்டி தோட்டத்தில் மாதவி என்பவர் நடைபாதையோரம் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாதவி என்.டி.ஆர் மேம்பாலத்தில் உள்ள சர்வீஸ் சாலையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த…

Read more

போலி ஆவணங்கள் மூலம்…. வங்கியில் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் சேதுராமன் என்பவர் உதவி பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நங்கநல்லூர் டெலிகிராப் காலனியில்…

Read more

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்”…. கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெள்ளனுர் கிராமம் விஷ்ணு நகரில் ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலி மனை வாங்கி வீடு கட்டினார். அந்த வீட்டிற்கு தற்காலிகமாக மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் சுரேஷ் வீடு கட்டி முடித்ததால்…

Read more

மாடிப்படி ஏறிய பள்ளி மாணவன்…. மயங்கி விழுந்து பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

அர்ச்சனை மாவட்டத்தில் உள்ள ஏழுக்கிணறு தையப்ப முதல் தெருவில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கங்காதரன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று காலை பள்ளிக்கு சென்ற கங்காதரன் மாடிப்படி ஏறும்போது திடீரென மயங்கி கீழே…

Read more

லாரி சக்கரத்தில் சிக்கி….. பெண் துப்புரவு பணியாளர் பலி; தோழி படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கத்தில் மூவடி புஜ்ஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற தோழி உள்ளார். இருவரும் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் மூவடி பூஜ்ஜியும், மேரியும் வேலைக்கு…

Read more

Other Story