Breaking: திடீரென இடிந்து விழுந்த மெட்ரோ பாலம்… ஒருவர் உயிரிழப்பு..!! பெரும் அதிர்ச்சி…!!!!

சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரண்டு பெரும் ராட்சத தூண்கள் திடீரென இடிந்து கீழே விழுந்தன.…

Read more

பெண் போலீஸ் செயின் பறிப்பு வழக்கு… பாலியல் வன்முறைக்கு உள்ளான உண்மை அம்பலம்… வாலிபரால் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மேலும் நள்ளிரவு நேரங்களிலும் ரயில் பயணமே அவர்களுக்கு கை கொடுத்து வருகின்றது. இந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் பணி முடித்துவிட்டு பழவந்தாங்கலிலுள்ள தனது…

Read more

“தமிழகத்தில் கோவை திருப்பூர் வாலிபர்களை பயங்கரவாதிகளாக மாற்ற முயற்சி”… என்ஐஏ விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

சென்னை மயிலாடுதுறை உட்பட பல இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த அப்துல் பாசித் என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை…

Read more

“நள்ளிரவில் வீட்டிலிருந்து வந்த புகை” ஏ.சி வெடித்து விபத்தா…? கல்லூரி பேராசிரியருக்கு நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியரான தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

“கானத்தூர் சம்பவம்” முதல்வர் அமைதி காப்பது ஏன்..? சர்வாதிகாரியாக மாறுவது எப்போது..? டிடிவி தினகரன் கேள்வி…!!

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் முட்டுக்காட்டு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த…

Read more

உஷார்…!! MBBS சீட் வாங்கித் தருவதாக கூறி 71.63 லட்சம் மோசடி… ஒருவர் கைது..!!

சென்னை காவல் ஆணையரிடம் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் ஆன்லைனில் சேவை நடத்தி வந்த நெல்லூரை சேர்ந்த வடலபள்ளி விஜயகுமார் என்பவர் தனது மகளுக்கு பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் MBBS சீட் வாங்கி தருவதாக கூறி…

Read more

“இதற்கெல்லாம் இவர்தான் காரணமா..? சென்னையை அதிர வைத்த சம்பவம்… மாஸ்டர் மைண்ட் எஸ்.ஐ-க்கு வலைவீச்சு…!!

கடந்த 17ஆம் தேதி ஓமந்தூர் மருத்துவமனை அருகே முகமது கௌஸ் என்பவரை காரில் கடத்தி சென்று ரூ. 20 லட்சம் வழிபறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமானவரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமான வரித்துறை…

Read more

“இறந்தவரின் பெயரில் போலி ஆவணமா..? ஆள் மாறாட்டம் செய்து ரூ 1 1/2 கோடி சொத்து விற்பனை…. இருவர் கைது…!!

சென்னை அரும்பாக்கம் பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகின்றார். இவர் நில மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் ஆவடி மத்திய குற்ற பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கொரட்டூர் கிராமம் டி வி எஸ் நகரில்…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. குழந்தையிடம் நைசாக பேசி பெண் செய்த செயல்… காட்டிக்கொடுத்த சிசிடிவி…!!

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த மகேஷ் குமார் கடந்த மாதம் 13-ஆம் தேதி இவர் தனது குடும்பத்தினருடன் மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்துள்ளார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது மகேஷ்…

Read more

ஏரிக்கரையில் அப்படி ஒரு பொருள் விற்பனை… ரகசிய தகவலின் பெயரில் களத்திற்கு சென்ற போலீஸ்… பெண் உட்பட 3 பேர் கைது..!!

சென்னை பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலை பெரிய ஏரி அருகே கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அங்கு சென்று கண்காணித்த போது சந்தேகித்தபடி இருந்த வட மாநில நபர்களை…

Read more

மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனையா…? விசாரணையில் வெளிவந்த உண்மை… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை கிஷ்கிந்தா சாலை மதுரவாயல் பைபாஸ் சாலையில் மெத்தபெட்டமைன் போதை பொருள்களை காரில் வைத்து விற்பனை செய்ததாக 4 பேரை தாம்பரம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த அப்பிசிரா, ரஹீம், சுபின்ஷா,…

Read more

“உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது” ஆசை வார்த்தை கூறிய ஜோதிடர்… கதறும் தம்பதியினர்…!!!

சென்னை வேளச்சேரி கருமாரியம்மன் நகரை சேர்ந்த கவிதா- மணிகண்டன் தம்பதியினர் இருவரும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும்  ஜாதகம் பார்ப்பதற்காக ஜோதிடர் வெங்கட சுரேஷ் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஜோதிடர் உங்களுக்கு நல்ல…

Read more

இப்படியும் ஏமாற்றுவார்களா…? youtube ரீல்ஸ் பார்த்து கால் செய்த தொழிலதிபர்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

சென்னையில் முகமது இஸ்மாயில் என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவர் மற்றும் திருப்பூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வரும் அபுதாகிர், கேசவராஜ், கலீல் அகமது ஆகிய 4 பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் தொழிலதிபரிடம் சுமார்…

Read more

இவர்களை மட்டும் குறி வைத்து… திருமண ஆசை வார்த்தை கூறி பணம் பறிப்பு… மேட்ரிமோனியில் வலம் வந்த ஆசாமியால் பரபரப்பு…!!!

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, கரையான் சாவடி பகுதியில் ஜெசி என்பவர் வசித்த வருகின்றார். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நான் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்டியன் மேட்டர் மோனியில் பதிவு…

Read more

9 மணி நேர போராட்டம்… கடலுக்குள் மாயமான கார் ஓட்டுனர்… கதறும் குடும்பத்தினர்…!!!

சென்னை துறைமுகத்திலிருந்து கடலோர காவல் படை வீரர் ஒருவரை அழைத்து செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் கார் ஒன்று வந்துள்ளது. இதில் கொடுங்கையூர் சேர்ந்த முகம்மது சகி என்பவர் ஓட்டுனராக இருந்துள்ளார். இந்நிலையில் துறைமுகத்தில் கடலோர காவல் படை வீரரை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர்…

Read more

“அம்மா வலிக்குது” அலறி துடித்த தாய்-மகன்… நடத்துனரின் கவனக்குறைவால் நடந்த அசம்பாவிதம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில் சௌமியா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 5 வயதுடைய புஷ்கர் சாய் என்ற மகன் உள்ளார். இவர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே அமைந்துள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் யுகேஜி படித்து வருகின்றார். இந்நிலையில் பள்ளியிலிருந்து…

Read more

சூப்பர்..! நாளை துணை முதல்வர் உதயநிதி தலைமையில்… 48 ஜோடிகளுக்கு டும் டும் டும்…!!

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் எளியோர் எழுச்சி நாள் கொண்டாடப்படுவதையொட்டி 48 ஏழை ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமண விழா நாளை காலை 9:00 மணிக்கு வடசென்னை சுங்க சாவடியிலுள்ள தங்க மாளிகையில் வைத்து நடைபெறுகின்றது. இதில்…

Read more

45 நாட்களே ஆன குழந்தை கடத்தல்… மருத்துவமனையில் சிக்கிய பெண்… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை கண்ணகி நகரில் நிஷாந்தி -ஆரோக்கியதாஸ் தம்பதியின வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த 45 நாட்களை ஆன குழந்தையை பெண் ஒருவர் அரசு நிதி உதவி வாங்கி தருவதாக கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.…

Read more

“மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு” குற்றவாளிகளை விடுவித்தது ஏன்..? உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா என்பவர் கூலிப் படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், பேசிலன் மற்றும்…

Read more

“என் மகன் மீது தாக்குதல்”.. அவங்க 4 பேர் மீதும் நடவடிக்கை எடுங்க… விக்னேஷின் தாயார் பரபரப்பு புகார்..!!!

சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவர் மனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் அங்குள்ள பிற நோயாளிகளின் பிரிவிலுள்ள ஒரு அறையில் இருந்து ஒவ்வொரு நோயாளியாக அழைத்து மருத்துவ ஆலோசனை…

Read more

யூடியூபர் இர்ஃபான் விவகாரம்… உடந்தையாக இருந்த மருத்துவர்… நோட்டீஸ் அனுப்பிய மருத்துவ கவுன்சில்…!!!

பிரபல யூடியூபரான இர்ஃபானின் மனைவிக்கு சோழிங்கநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்ற இர்ஃபான் குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்ததோடு, குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டுவது போன்ற வீடியோ…

Read more

“சாலை விபத்தில் உயிரிழந்த பெண் போலீஸ்”.. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

சென்னை மாதாவரம் போலீஸ் நிலையத்தில் நித்யா என்பவர் ஏட்டாக பணிபுரிந்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்த                           சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ என்பவருடன் மதுராந்தகம் அருகே ஒரு மோட்டார்…

Read more

பயணிகளின் கவனத்திற்கு…!! எந்த ஊருக்கு எல்லாம் கூடுதல் பேருந்து… முழு லிஸ்ட் இதோ…!!!

தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு தற்போது மக்கள் வெளி ஊருகளுக்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் 3-ம் தேதி முதல் பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம்…

Read more

அடுத்தடுத்து விபத்து… ஒரே நாளில் 4 பேர் பலி… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் முகமது அலி என்பவர் உயிரிழந்து உள்ளார். மேலும் டேங்கர் லாரி மோதிய விபத்தில் வினோத் என்ற வாலிபர் பலியாகி உள்ளார். இவ்வாறாக திருவொற்றியூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 4…

Read more

“தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்” அறநிலைத்துறையிடம் கேள்வி எழுப்பிய ஐகோர்ட்…!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க உதவிய நடராஜா தீட்சிதர் என்பவரை முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்யக்கோரி இந்து சமயம் அறநிலைத்துறை உத்தரவு பிறப்பித்ததும், இதனை எதிர்த்து…

Read more

“4 கருங்குரங்குகள்”… அபூர்வ வகையை சேர்ந்த 52 பச்சோந்திகள்… சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய அதிர்ச்சி…!!!

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் 52 வகை பச்சோந்திகள் 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை கடத்தி வரப்பட்டன. இதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு  கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மலேசியா பெண்…

Read more

இப்படியும் பணம் திருடுவாங்க..!! வங்கி விவரங்களை கூற வேண்டாம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலம் பண மோசடி அதிகமாக நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை பறி கொடுத்துள்ளார். இது தொடர்பாக…

Read more

மறக்க முடியுமா..? ஜெயலலிதா தூங்கியதால் 2015ல் சென்னையே மூழ்கிட்டு… இபிஎஸ் விமர்சனத்திற்கு ஆர்.எஸ் பாரதி பதிலடி..!!

சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி நடை பெற்றது.  இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்தனர். இந்நிகழ்ச்சிக்காக 6500 காவல் துறையினர் மற்றும் 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தும் நிகழ்ச்சியை…

Read more

“போண்டாவில் பிளேடா” பிரபல ஹோட்டல் மீது புகார் செய்த பெண் வாடிக்கையாளர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னையில் கணபதி பவன் என்ற ஹோட்டலில் இருந்து வாங்கிய போண்டாவில் பிளேடு துண்டு கிடைத்ததாக ஒரு பெண் வாடிக்கையாளர் புகார் செய்துள்ளார். இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தற்போது சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து,…

Read more

பையனுக்கு 17 வயசு தான் ஆகுது… ஆனால் பெண்ணுக்கோ 24 வயசு… லிவிங் டுகெதர் லைபில் திடீர் விரிசல்… அடுத்து நடந்த விபரீதம்…!!

சென்னையில் 24 வயது இளம்பெண் குளோரியா, 17 வயது சிறுவனுடன் லிவிங் டுகெதரில் இருந்த நிலையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளோரியா, சிறுவனுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுவன் தனது…

Read more

“தாத்தா வராரு…. பைக் திருட போறாரு” சிட்டியில் திருடி கிராமத்தில் லாபம் பார்த்த முதியவர் கைது…!!

தாம்பரம் மாநகர காவல் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இருசக்கர வாகன திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 60 வயதான ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஹரன், திருடிய இருசக்கர வாகனங்களை வந்தவாசி கிராமப்பகுதியில் குறைந்த…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

பீடி தராததால் ஆத்திரம்… தந்தைக்கு நடந்த கொடூரம்… போலீஸ் விசாரணை…!!

ஆவடியில் பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகேந்திரன் கல்லால் அடித்துக்…

Read more

பெண்ணை முட்டி தர தரவென இழுத்து சென்ற மாடு… சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

சென்னை திருவொற்றியூரில் சாலையில் சென்ற பெண்ணை மாடுமுட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் மதுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த…

Read more

5 வயது சிறுமி கடத்தப்பட்டதாக நினைத்து தேடிய பெற்றோர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தண்ணீர் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த கிருஷ்ணா தர்ஷனா தம்பதியினர் சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வந்தனர். நேற்று கிருஷ்ணாவும் தட்சிணாவும் கட்டிட…

Read more

திடீரென ஒலித்த விமானத்தின் எச்சரிக்கை மணி… பயந்து நடுங்கிய பயணிகள்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் இந்தியா ஏர்லைன் விமானம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஓடு பாதையில்…

Read more

1 இல்ல 2 இல்ல 80 லட்ச ரூபாய் மதிப்பு…. மோசடி செய்த பாஜக பிரமுகர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகரை ஆவடி மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர் சென்னை கிண்டி மடுவாங்கரை சேர்ந்த முகைதீன் பாத்திமா பீவி என்பவருக்கு கொரட்டூர் கிராமம் கள்ளிகுப்பம் பகுதியில்…

Read more

இடி, மின்னலுடன் பெய்த மழை… பாதிக்கப்பட்ட விமான சேவைகள்… சிரமபட்ட பயணிகள்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு நேரத்திலிருந்து இன்று அதிகாலை இவரை விடிய விடிய இடி, மின்னல் சூறைக்காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்தது. இடி, மின்னல் சூறைக்காற்று காரணமாக சென்னை மாவட்டத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக டெல்லி,…

Read more

3 வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தை… காரணத்தைக் கேட்டு ஷாக்கான போலீஸ்…!!

சென்னையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென தன்னுடன் வந்து சிறுவனை தூக்கி போரூர் ஏரிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.…

Read more

அதிவேகமாக ரயிலை ஓட்டி வந்த டிரைவர்…. நொடியில் காப்பாற்றப்பட்ட மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை எழும்பூரில் இருந்து தினந்தோறும் காலை விருதாச்சலம் வழியாக சேலத்துக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல சென்னையில் இருந்து சேலம் நோக்கி ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சேலம் செவ்வாய் பேட்டை சந்திப்பு அருகே வந்து…

Read more

பெற்றோரின் அலட்சியத்தால் பறிபோன 11 மாத பெண் குழந்தையின் உயிர்… பெரும் சோகம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சேலையூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 11 மாதமே ஆன அர்ச்சனா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் இரவு நேரம்…

Read more

கடற்கரைக்கு இரவு நேரங்களில் செல்லலாமா….? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!

சென்னை திருமங்கலம் பகுதியில் ஜலீல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இரவு 9:30…

Read more

இனிக்க இனிக்க பேசிய இளம்பெண்… நம்பி சென்ற தொழிலதிபர்…. கத்தி முனையில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னை ராயப்பேட்டையில் ஜாவித் சைபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் பர்மா பஜார் பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 24ஆம் தேதி பட்டினம்பாக்கம் காவல்…

Read more

மின்கம்பி செல்லும் பாதையில் நீர் கசிவு… அதிவிரைவு விரைவில் மோசமான நிலை… அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னையில் இருந்து நேற்று காலை கன்னியாகுமரி சென்று அதிவிரைவு ரயில் ஏசி பெட்டியில் மழை நீர் கசிந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை சென்னை கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் செல்லும்…

Read more

சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு… தனியார் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த மருத்துவமனையில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கரு கலைப்பு செய்தது, போதிய உபகரணங்கள், மருத்துவர்கள் இல்லாததால் அதிகாரிகள் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். கருவின்…

Read more

“மனைவி அபகரிப்பு”… மரணத்திற்கு பிறகும் விடாத தொடர்பால் அரங்கேறிய கொடூரம்…. காங்கிரஸ் பிரமுகர் கைது…!!

சென்னை மாங்காடு பகுதியில் ராஜாஜி (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கட்சியின் மாநில தலைவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

ரூ40- ரூ80…. இரட்டிப்பான காய்கறி விலை….. இன்றைய விலைப்பட்டியல் லிஸ்ட் இதோ…!!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை (ஏப்ரல் 16) விலை உயர்வு: * பீன்ஸ்: ஒரு கிலோ ₹40 முதல் ₹80 வரை *மாங்காய்: கிலோ ₹15 முதல் ₹20 வரை தற்போதைய விலைகள் (ஏப்ரல் 16 வரை): காலிஃபிளவர்: தலா…

Read more

பிரதமரின் வாகன பேரணி : பள்ளி மீது வழக்கு… பெற்றோர் புகார் இருக்கா…? சென்னை உயர்நநீதிமன்றம் கேள்வி…!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகளை பரப்புரையில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் விதிகளை பாஜக மீறியதாக திமுக குற்றம் சாட்டியது,…

Read more

அதிக கட்டணம் வசூல்…. சென்னைக்கு விமான வரத்து குறைவு…. ஆய்வில் வெளியான தகவல்….!!

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சென்னைக்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019…

Read more

மோடியின் ஸ்ரீரங்கம் ராமேஸ்வரம் பயணம்…. செலவு யார் செஞ்சா….? சென்னை வழக்கறிஞர் கேள்வி….!!

திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா அல்லது அலுவல் ரீதியானதா என்பதை தெரிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ் துரைசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார். இம்மாதம்…

Read more

Other Story