பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி…. கட்டிட மேஸ்திரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாங்கரை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிடம் மேஸ்திரியான தமிழன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கும் மோனிஷா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…
Read more