அலட்சியம் வேண்டாம்..! 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால்…. – மருத்துவர்கள் எச்சரிக்கை..!

சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இவர்களில் பலருக்கு வாந்தி, கழுத்து வலி, மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளுடன் குழந்தைகள் சாப்பிட மறுத்து,…

Read more

Other Story