“Loan கட்டல” அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள்…. விஷம் குடித்த 5 பேர்….!!
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் கன்ஹையா மஹதோ. ஆட்டோ ஓட்டுனர் இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பல தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் வாங்கியதற்கு தவணை செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.…
Read more