சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பார் ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…
Read more