குழந்தையை கடத்த முயன்ற மர்ம நபர்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் ஐயப்பன் கோவில் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்று…

Read more

Other Story