“பெற்றோரை கைவிடாதீர்கள்”…. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…. பட்டதாரியின் விழிப்புணர்வு பயணம்….!!

பெங்களூரைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான சித்ரா ராவ்(24) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் உங்கள் பெற்றோரை கைவிடாதீர்கள் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தார். நேற்று கன்னியாகுமரி…

Read more