தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் விடுதியில் படிக்கும் ஒரு மாணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

Other Story