ஆசையாக பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

தெலுங்கானாவில் உள்ள ஹோட்டலில் வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல உலகத்திற்கு ஏராளமானோர் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பிரியாணி வந்தவுடன்…

Read more

Other Story