பிரதமரின் சிலையை தத்துரூபமாக செய்த மண்பாண்ட கலைஞர்…. குவியும் பாராட்டுகள்….!!
திருப்பூர் உள்ள பூளவாடி பகுதியில் மண்பாண்ட கலைஞரான ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். தீவிர நடிகர் ரஜினியின் ரசிகரான ரஞ்சித் தனது பெயரை ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டார். ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும் போதும் ரஜினியின் தோற்றத்தை களிமண்…
Read more