ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த…. 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி….!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சதீஷ்குமார் ஆகியோர்…
Read more