சாலையில் கவிழ்ந்த கார்…. காயமடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் காரில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த காரை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே…

Read more

Other Story