மீண்டும் அதிர்ச்சி…! ஜார்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு கோர விபத்து…. 6 பேர் படுகாயம்…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் சமீபகாலமாக ரயில் விபத்துகள் நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

Other Story