பெரும் அதிர்ச்சி..! புனித யாத்திரை சென்று 50 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி… திடீர்னு என்னாச்சு..?

மராட்டியம் நாண்டெடில் உள்ள பகுதியில் பக்தர்கள் சிலர் ‘தாக்கூர் புவா’ புனித யாத்திரை சென்றனர். அப்போது நேற்று இரவு இவர்கள் உணவு சாப்பிட்டு உள்ளனர். அதன் பின் உணவு சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.…

Read more

அதிர்ச்சி..! பூஜைக்குப் பின்..! இரவு 1 மணிக்கு அடுத்தடுத்து மயங்கி விழுந்த பக்தர்கள்..! 50 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மதுராவில் நடந்த ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தில் வழங்கப்பட்ட பஜ்ஜியை உட்கொண்ட பொதுமக்கள் அதிகாலை 1 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது  திங்கட்கிழமை மதுராவில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது…

Read more

Other Story