சார்ஜ் ஏற்றிய போது தீ விபத்து…. வீட்டிற்குள் சிக்கிய 5 பேர் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குத்து பகுதியில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கமலக்கண்ணன் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த தனது மின்சார மொபட்டின் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின்…
Read more