கார்-லாரி நேருக்கு நேர் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கதறும் குடும்பத்தினர்…!!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கல்லடிக்கோடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இது பாலக்காடு – கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் வந்த காரும் எதிர் திசையில் கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும்…

Read more

கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி…. 5 அர்ச்சகர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்ற போது 25-க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி உள்ளனர். அப்போது ஒருவர் குளத்தில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற சென்ற போது…

Read more

Other Story