“வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்”…. 3 பேர் கைது…. 42 பேருக்கு நோட்டீஸ்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் வெளியான நிலையில் தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலி செய்திகளை பரப்பிய நபர்களை தேடி தமிழக…

Read more