குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலி… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் தொழிலாளர்கள்…
Read more