40 தொகுதிகளிலும் தாமரை மலரும்.. ராதிகா சரத்குமார்….!!!

தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. நாடு நல்லா இருக்க தலைவர் நன்றாக இருக்க வேண்டும், 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும், பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் வரவேண்டும், அண்ணாமலை பாஜக கண்டெடுத்த சிப்பிக்குள் முத்து என கன்னியாகுமரியில்…

Read more

Other Story