Breaking: தனியார் பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்து விபத்து… 40 மாணவர்கள் படுகாயம்….!!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராபங்கி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் முதல் தளத்தின் பால்கனி இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 40 பள்ளி மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள்…

Read more

Other Story