காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி…. ஆசிரியரை கைது செய்த போலீஸ்…. பெரும் சோகம்…!!
புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் கரூர் அருகே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இதனையடுத்து காவிரி ஆற்றில் குளித்த போது மாணவிகள் லாவண்யா, தமிழரசி, சோபியா, இனியா ஆகிய நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்த…
Read more