தமிழகத்தில் 4 மாவட்டங்களில்… இன்று இரவு வரை கள்ளக்கடல் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி குமரியில் 2.1 மீ, ராமநாதபுரத்தில் 2.3 மீட்டர், தூத்துக்குடி மற்றும் நெல்லையில் 2.2 மீட்டர் உயரம் வரை அலைகள்…

Read more

Other Story