breaking: தீபாவளிக்கு ஊருக்கு சென்ற 4 பேர் பேருந்து விபத்தில் மரணம்… 20 பேர் படுகாயம்… சோகம்…!!!
வாணியம்பாடி அருகே சென்னை மற்றும் பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதியதில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த…
Read more