விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் ஸ்ரீராம்(3) பூதங்குடியில் இருக்கும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறான். நேற்று மாலை நேரத்தில் ஸ்ரீராம் சிறுவர்களுடன்…

Read more