காதல் திருமணம் செய்த தம்பதி…. கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவில் பவுன்ராஜ்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கலா டவுன் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.…
Read more