“ஒரு நண்பரே தன்னுடைய நண்பரை பாலியல் பலாத்காரம் செய்தால்”… பள்ளிகளில் போலீசார் இருப்பாங்களா…? இது மாணவர்களால் ஒரு மாணவிக்கு… கல்யாண் பானர்ஜி பரபரப்பு பேச்சு …!!!!

மேற்குவங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஒரு  மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 மாணவர்கள் தன்னுடன் படிக்கும்…

Read more

Other Story