பாஜக பெண் நிர்வாகி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை… 3 பேர் நீதிமன்றத்தில் சரண்…. பரபரப்பு சம்பவம்…!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர் நேற்று நள்ளிரவு ஜெராக்ஸ் கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பும்போது மர்ம நபர்கள் சிலரால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மதுரை மாவட்ட பாஜக மகளிர் அணி உறுப்பினராக இருக்கும்…
Read more