ஆண்டுக்கு ரூ.3 கோடி சம்பளம்…. அந்த ஒரே காரணத்தால் வேலையை தூக்கி எறிந்த Facebook ஊழியர்…!!
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ரூ.3 கோடி சம்பள ம் வாங்கி வந்துள்ள நிலையில் அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதாவது எரி யு என்ற 28 வயது இளைஞர் மெட்டாவில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.…
Read more