சிக்கன் பிரியாணி சாப்பிட்டு 3 குழந்தைகள் பலி…. ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு….!!!
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் குமார் என்பவர் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக இருக்கிறார். இவர் அருகில் உள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி ஒன்று நடத்தி வருகிறார். விடுதியில் மொத்தம் 97 குழந்தைகள்…
Read more