தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு…. 29 பேர் பரிதாப பலி…. 60 பேர் மாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட…
Read more