கோவில் உண்டியலில் மோதிய மோட்டார் சைக்கிள்…. 2 நண்பர்கள் பலி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மோட்டை கிராமத்தில் நல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ்(19) சென்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான ஜெகனுடன்(19) செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு…

Read more