“கணக்கு பாடம் படிக்க கஷ்டம்”…. வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுமிகள் மீட்பு…. போலீஸ் நடவடிக்கை…!;

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பள்ளி சீருடையிடன் சுற்றி திரிந்ததை பார்த்தார். உடனடியாக அந்த சிறுமிகளை அழைத்து விசாரித்தார்.…

Read more

Other Story