“பந்து என நினைத்து வெடிகுண்டை வீசிய சிறுவர்கள்”…. பரிதாபமாக போன உயிர்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…!!
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பாண்டுவா நகரில் ஒரு குளம் உள்ளது. இங்கு சம்பவ நாளில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தால் பகுதி மக்கள்…
Read more