பயங்கர விபத்து..!! “4 மாத கர்ப்பிணி மற்றும் தமிழக பெண் உட்பட இருவர் பலி” … பெங்களூருவில் அதிர்ச்சி..!!!

பெங்களூருவில் , பையப்பனஹள்ளி பகுதியில் சாலை பணிகளின் போது ஜேசிபி இயந்திரம் ஒன்று தவறுதலாக இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரு பையப்பனஹள்ளி பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக்…

Read more

“இஸ்ரேல் நாட்டவருக்கு இடமில்லை”…. சும்மா இருந்த வாலிபர் மீது எச்சில் துப்பி பெண்கள் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்…!!

அயர்லாந்து நாட்டில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வாலிபர் 2 பெண்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தமீர் ஓஹயோன் என்பவர் அயர்லாந்து நாட்டிற்கு வணிக சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார். அவர் அங்குள்ள Hardy’s Bar என்ற இடத்தில்…

Read more

“ஸ்கூட்டியில் வந்த 2 பெண்கள்”… நைசாக பேசி கழுத்தில் கை வைத்து… கத்தி கூச்சலிட்டு கணவனை அழைத்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!

கோவை மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் கீதா ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் முன் நின்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்தனர். அவர்கள் இருவரும் கீதா…

Read more

நீங்க ஹிந்தி பேசுறீங்க… அதனால ஆட்டோவுக்கு கூடுதல் கட்டணம் வேண்டும்… பெண்ணிடம் கறார் காட்டிய ஓட்டுனர்… வீடியோ வைரல்..!!

பெங்களூரில் ஆட்டோ டிரைவர்களின் செயல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பெங்களூரில் 2 பெண்கள் தனித்தனியாக சவாரிக்காக ஆட்டோவில் ஏற முயற்சிக்கின்றனர். அதில் ஒரு பெண் இந்தி பேசுகிறார், மற்றொருவர் கன்னடம் பேசுகிறார். இந்தி பேசும் பெண்ணிடம் குறிப்பிட்ட தூரத்திற்கு ஆட்டோ…

Read more

“ஒழுங்கா டிரஸ் கூட போடல”… உடனே விமானத்தை விட்டு இறங்குங்க… இளம் பெண்களிடம் கறார் காட்டிய பணியாளர்…!!!

நிகழ்ந்த ஒரு விசித்திரமான சம்பவத்தில், ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு இளம்பெண்கள் க்ராப் டாப்ஸ் அணிந்ததற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் நோக்கி பயணித்த இந்த விமானத்தில், பெண்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுள்ளனர், ஆனால் ஒரு ஆண் விமான…

Read more

OMG:‌ பொதுமக்கள் முன்னிலையில் 2 பெண்களுக்கு மரண தண்டனை… வடகொரியாவில் தொடரும் பயங்கரம்…!!!

வட கொரியாவின் சமீபத்திய சம்பவங்கள் சர்வதேச சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. செப்டம்பர் 22, 2024 அன்று, சோங்ஜின் பகுதியில் ரி மற்றும் காங் என்ற இரு பெண்கள், பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் சீனாவில் உள்ள வட கொரியர்களுக்கு தென் கொரியாவுக்கு தப்பி…

Read more

ஃபுல் போதையில் இளம்பெண்கள்… நடுரோட்டில் கார் ஜன்னலில் அமர்ந்து அட்ராசிட்டி…. கண்டனங்களை குவிக்கும் வீடியோ..!!

மத்தியபிரதேஷ் மாநிலம் கோபாலில் உள்ள விமான நிலையம் மற்றும் VIP சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 2 பெண்கள் மது போதையில் காரின் திறந்த ஜன்னலில் அமர்ந்து சென்றுள்ளனர். அந்த காரை மற்றொருவர் அதிவேகமாக ஓட்டியுள்ளார். இந்த 2 பெண்களும் இரு…

Read more

“நோயால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு வரும் பெண்கள்”… மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட டாக்டர்… பதற வைக்கும் கொடூரம்..!!

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இங்கு இதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 பெண்கள் வந்துள்ளனர்.  இவர்கள் எக்கோ கார்டியோகிராம் சிகிச்சை மேற்கொள்ள வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த டாக்டர் ஒருவர், 2…

Read more

உஷார்….! முதல்ல இப்படிதான் பேச்சி கொடுத்தாங்க..! என்னன்னவோ நடந்து முடிஞ்சிட்டு..! – போலீஸ் அதிரடி கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராமன் (28) என்பவர் வில்லிவாக்கத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று அவர் ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அருகில் இருந்த டாஸ்மாக்கை பார்த்த அவர் மது அருந்துவதற்காக…

Read more

ஜவுளி கடைக்குள் புகுந்த காளை மாடுகள்… உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா… பீதியை கிளப்பும் வீடியோ….!!!

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷின் ராம்ஜூலா என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் அதிகமாக சாலைகளில் நடமாடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொது மக்களுக்கு காயங்கள் ஏற்படுவதாகவும் உள்ளூர் நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

Other Story