17 வயது சிறுமி மாறி மாறி பலாத்காரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு இருவரும் சிறுமியை கைவிட்டு உள்ளனர். இதில் பாலியல் பலாத்காரம்…

Read more

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது…. உச்சநீதிமன்றம் ஒப்புதல்…!!!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் கடந்த 1989 ஆம் ஆண்டு இரண்டு குழந்தைகள் என்ற திட்டத்தின்கீழ், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள்…

Read more

6 மாதங்களில் 2 குழந்தையை பெற்றெடுத்த பெண்…. இந்த அரிய நிகழ்வு நடந்தது எப்படி…? மருத்துவர்கள் விளக்கம்….!!

ஒரு தாய் பத்து மாதங்கள் வயிற்றில் கருவை சுமந்து அதன்பின்னர் ஒரு குழந்தையை பெற்றெடுப்பார். அல்லது ஒரு சிலருக்கு இரட்டை குழந்தையும் பிறக்கும். இந்நிலையில் மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் அரிதான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெசிகா என்பவர்…

Read more