கள்ள காதலனுக்காக ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணுடன் கள்ள காதல்…. போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு….!!!
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 30 வயது பெண்ணுடன், கார்த்திக் என்ற நபருக்கும், வெள்ளவேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏசுராஜ் என்ற போலீஸ்காரருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால், ஏற்பட்ட தகராறு பெரிய பிரச்சினையாக மாறியது. பெண் தனியாக வாழ்ந்து வந்த…
Read more