துரோகம்..! “நம்பி கொடுத்த முக்கிய பதவி” சுமார் 17 கோடி மதிப்பு.. 42 பேர் தவிப்பு..! – வலைவீசி தேடும் போலீசார்.!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா என்னும் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் மேனேஜராக மது ஜெயக்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தமிழ்நாடு திருச்சி பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் கொச்சியில் உள்ள கிளை வங்கி…
Read more