“பெரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு”.. இரவு முழுவதும் சிக்கித் தவித்த 162 மாணவர்கள்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்..!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் கனமழை பெய்து கொண்டே இருந்தது. அப்போது ஏற்பட்ட பலத்த காற்றால் சில இடங்களில் மரங்கள் முறிந்து…

Read more

Other Story